வாடிக்கையாளர்கள் அனைவரும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு இலங்கை வங்கி வலியுறுத்துகிறது. உங்கள் கடவுச்சொல் (OTP) அல்லது எந்தவொரு இரகசிய வங்கி தகவலையும் மூன்றாம் நபர்களுடன் பகிர வேண்டாம்.
உங்கள் விழிப்புணர்வே உங்கள் நிதி பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது. பாதுகாப்பாக இருங்கள்.