- பணத்தைக் கிரமமாக வைப்புச் செய்து மீளப்பெறாது பேணும் கணக்குகளுக்கு அவை ஈட்டிய வட்டிக்கு காலாண்டுக்கு ஒருமுறை மேலதிக வட்டி வழங்க்படும்
- ஆயுட் காப்புறுதி - கணக்குரிமையாளர் இறக்குமிடத்து (இயற்கையாகவோ விபத்திலோ) ஆக்க்கூடியது 500,000 ரூபாய் வரையில் கணக்கு மீதியின் 10 மடங்கு தொகை வழங்கப்படும்
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

